Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அகத்தீஸ்வரர்
  அம்மன்/தாயார்: ஆனந்தவல்லி
  ஊர்: நுங்கம்பாக்கம்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள சுக்ரவார அம்மனின் பல்லக்கை பெண்கள் தூக்கி வருவது இக்கோயிலின் தனி சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடக்குமாட வீதி, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை.  
   
போன்:
   
  +91 44 28270990 
    
 பொது தகவல்:
     
  அகத்தீஸ்வரரும், ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  செல்வம், கல்வி, பணி, பதவி, திருமணம், என எது வேண்டிக் கொண்டாலும் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  சுக்ரவார அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்தும், பல்லக்கை தூக்கியும் தங்கள் நேர்த்திகடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இது சிவன் கோயிலாக இருந்தாலும் இங்குள்ள சுக்ரவார அம்மனே மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்ரவார அம்மன் பல கோயில்களில் இருந்தாலும் இங்கு மட்டும்தான் அவளுக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.  
     
  தல வரலாறு:
     
  அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், வாமனரால் இழந்த தன் கண்பார்வையைப் பெற சிவ வழிபாடு செய்தார் . அதே சமயத்தில் அம்பிகையும் சிவனாரை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தாள். இருவரில் யாருக்கு முதலில் அருள்வது என்று சிவபிரான் யோசித்தபோது, சுக்ரனுக்கே முதலில் ஆசிவழங்கும்படி விட்டுக் கொடுத்தாள் அம்பிகை. அதனால் தனக்கு உரிய வெள்ளிக் கிழமையை அம்பிகைக்கு உரியதாக ஏற்கவேண்டும் என பூஜிப்பவர்க்கு சுக்ரனின் தோஷம் வரக்கூடாது என்றாள் தேவி. ஏற்றார் சுக்ரபகவான். சுக்ரவாரம் என்றால் வெள்ளிக்கிழமை. அன்று பூஜை ஏற்பதால் இங்குள்ள அம்மன் சுக்ரவார அம்மன் என அழைக்கப்படுகிறாள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சுக்ரவார அம்மனின் பல்லக்கை பெண்கள் தூக்கி வருவது இக்கோயிலின் தனி சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar