Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆஞ்சநேயர்
  அம்மன்/தாயார்: கனகவல்லி
  ஊர்: திருவெளிச்சை
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை  
     
 தல சிறப்பு:
     
  சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரால் கண்டறியப்பட்ட இந்த ஆலயம் இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் திருவெளிச்சை, கேளம்பாக்கம், சென்னை.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கு பசுபதீஸ்வரர், சித்தி விநாயகர், சிவசுப்ரமணியர், சுந்தர வரதராஜ பெருமாள், கனகவல்லித் தாயார், பிரத்தியங்கிராதேவி மற்றும் வள்ளலார் ஆகியோர் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வடமாலை - வெற்றிலை சாற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஸ்ரீராமபிரான் சீதாதேவி, லட்சுமணருடன் சன்னதி கொண்டிருக்க, அவர்களை வணங்கியபடி அஞ்சலி ஹஸ்தத்துடன் மிக அற்புதமாகத் தரிசனம் தருகிறார் ஆஞ்சநேயர்.  
     
  தல வரலாறு:
     
  சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரால் கண்டறியப்பட்ட இந்த ஆலயம் இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. ஞானமும் செல்வமும் தருகிற திருத்தலம் என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. பாகவதபுரம் எனும் ஊரில் அவதரித்த ஞானச்சேரி ஞானிகள் சத்குரு சதாசிவ பிரம்மேந்திரர், சிறு வயதில் அங்கிருந்த ஆலயத்தில் இறைப் பணிகளைச் செய்து வந்தார். அப்போதே அதேபோன்று தானும் ஓர் ஆலயம் கட்டவேண்டும் என ஆவல் கொண்டாராம். அதன்படி, 95-ஆம் வருடம், திருவெளிச்சை கிராமத்தில் பசுபதீஸ்வரர், சுந்தர வரதராஜ பெருமாள் ஆகியோருக்குக் கோயில் எழுப்பினார் என்கிறது ஸ்தல வரலாறு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரால் கண்டறியப்பட்ட இந்த ஆலயம் இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar