Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சீனிவாச பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  ஊர்: கண்டியதேவன்பட்டி
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி,கிரக பெயர்ச்சியில், சிறப்பு யாகங்கள் நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  தினமும் மூன்றுகால பூஜையுடன் கோ பூஜை நடப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் திருக்கோயில் கண்டியதேவன்பட்டி, மதுரை.  
   
போன்:
   
  +91 98941 16220 
    
 பொது தகவல்:
     
  இக்கோயிலில் சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடனும், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார், துர்க்கை விநாயகர், நவக்கிரகங்கள் மற்றும் அஷ்ட லட்சுமிகள் எழுந்தருளியுள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் இங்குள்ள மூலவரை வேண்டினால், தடைப்பட்ட காரியங்கள் யாவும் வெற்றியாகும், திருமணம், குழந்தைபேறு, வேலைவாய்ப்பு வேண்டியவர்களுக்கு வேண்டுதல் உடனே நிறைவேறும், என்பது ஐதீகம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோ தானம், துலாபாரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  300 ஆண்டுகள் பழமையான கோயில். தினமும் மூன்றுகால பூஜையுடன் கோ பூஜையும் நடக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த இக்கோயிலில் காலடி வைத்தால் மனதில் அமைதி நிலவும்.
 
     
  தல வரலாறு:
     
  சாப்டூர் ஜமீனில் திவானாக இருந்த கண்டியதேவனால் கட்டப்பட்டது. அவரது பெயரால் இந்த ஊர் அழைக்கப்படுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தினமும் மூன்றுகால பூஜையுடன் கோ பூஜை நடப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar