Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நல்லி அய்யனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு நல்லி அய்யனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நல்லி அய்யனார்
  ஊர்: கீழவளவு
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை, வைகாசியில் புரவி எடுப்பு, எருது கட்டு போன்ற விழாக்கள் நடக்கின்றன. மாத அமாவாசையன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.  
     
 தல சிறப்பு:
     
  இந்த ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்லு, நல்லம்மாள் என்று அய்யனார் பெயரில் சூட்டுவதே இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நல்லி அய்யனார் திருக்கோயில், கீழவளவு, மதுரை.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கு வெட்ட வெளியில் பெரிய சேமகுதிரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நல்லி அய்யனார், கன்னிமார், சிவன், பைரவருக்கு தனி சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை வேண்டி நல்லி அய்யனார் கோயிலில் தொட்டில் கட்டினால், மைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் நல்லிச்சாமி என்றும், பெண்ணாக இருந்தால் நல்லியம்மாள் என்றும் பெயர் வைத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இப்பகுதியில் எந்த நல்ல விஷயத்திற்கும் முதல் பத்திரிக்கை இங்குதான். குழந்தை இல்லாதவர் இங்கு கூகமுத்தி மரத்தில் தொட்டில் கட்டி வேண்டினால் பலன் கிடைக்கும். இப்பகுதியில் பெரும்பாலும் நல்லுச்சாமி, நல்லு, நல்லம்மை, நல்லம்மாள் என பெயர் வைப்பர்.  
     
  தல வரலாறு:
     
  சருகுவலையபட்டி ஊராட்சி நல்லிகுளம் அருகில் காட்டு பகுதியில் இக்கோயில் அமைந்திருந்தாலும், பராமரிப்பது கீழவளவு மக்கள் தான். கீழவளவு, வாச்சாம்பட்டி, அம்மன் கோயில்பட்டி, கம்பர்மலைபட்டி, சருகு வலையபட்டி, வெள்ளலுலுர், என பல கிராம மக்களுக்கு நல்லி அய்யனார் குல தெய்வம்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இந்த ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்லு, நல்லம்மாள் என்று அய்யனார் பெயரில் சூட்டுவதே இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar