Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகாலட்சுமி
  உற்சவர்: மகாலட்சுமி
  அம்மன்/தாயார்: மகாலட்சுமி
  தல விருட்சம்: வில்வமரம், வன்னிமரம்
  தீர்த்தம்: மூலிகை தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : விஷ்ணு வைணவ முறைபடி
  புராண பெயர்: சவுரிபாளையம்
  ஊர்: சவுரிபாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வரலட்சுமி விரத பூஜை, மார்கழி மாத முழுவதும் பூஜை, ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள், வெள்ளிக்கிழமை வார வழிபாடு, விநாயகர் சதுர்த்தி, கிர்த்திகை, பவுர்ணமி பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  தாயார் தாமரை மலர்மேல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், 111, பீளமேடு மெயின்ரோடு, சவுரிபாளையம் (போஸ்ட்), கோயம்புத்தூர்- 641028.  
   
போன்:
   
  +91 99440 65912, 94436 82749, 91715 76089 
    
 பொது தகவல்:
     
  மகாலட்சுமி கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளன. மகாலட்சுமி வாகனம் அன்னபறவை மேற்கு பார்த்து உள்ளது. விநாயகர் மற்றும் மற்றும் முருகன் கிழக்கு பார்த்து உள்ளனர். கன்னிமார்கள் கிழக்கு பார்த்து உள்ளனர். ராகு கேது கிழக்கு பார்த்து உள்ளது. பரிவார தெய்வங்கள் அபிராமி, வைஷ்ணவி, மகேஸ்வரி, பிராம்மி, விஷ்ணு துர்க்கை அமைந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர் மற்றும் அனைத்து செல்வங்களுக்கு வேண்டிய வரம் தருபவள் என்பதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  நெய்தீபம் ஏற்றி, 18 அபிஷேக பூஜைகள் மற்றும் அம்மனுக்கு பட்டு சாற்றுதல் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  அம்மன் கிழக்கு பார்த்து உள்ளார். மகாலட்சுமி தாயாருக்கு வன்னி, வில்வமரம் உகந்த மரங்களாகும். முன் மண்டபத்தில் அஷ்டலட்சுமி தேவதைகள் உள்ளனர்.  
     
  தல வரலாறு:
     
  குரு சமுதாயத்தினர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக இக்கோயில் மகாலட்சுமி வழிபடுவது என முன்னோர்கள் நேசித்து முன்னோர் காலத்திலிருந்து இன்றுவரை முறையாக வழிபாடுகள் தொடர்ந்து மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. துறத்தி மரம் வைத்து மரத்தின் கீழ் மகாலட்சுமி தாயார் அமைத்து வழிபாடு நடத்தி வந்தார்கள். இந்தி மரத்தினுடைய மகிமை பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்றவை அண்டாதிருக்க வழிபட துவங்கினார்கள். 1977ல் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். பிறகு 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தாயார் தாமரை மலர்மேல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar