Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுந்தராஜ பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சுந்தராஜ பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பூமி நீளா தேவி சமேத சுந்தராஜ பெருமாள்
  உற்சவர்: அழகிய தோட்டரம் உடையவர்
  அம்மன்/தாயார்: பூமி நீளா தேவி
  தல விருட்சம்: வில்வம் மரம்
  தீர்த்தம்: புண்ணிய தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்
  ஊர்: பச்சப்பெருமாள்பட்டி
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அமாவாசை, பிரதோஷம், கார்த்திகை, தை, ஆடி வெள்ளி, சித்ராபவுர்ணமி, திருவோணம், புரட்டாசி சனி, மார்கழி உற்சவம்  
     
 தல சிறப்பு:
     
  பிரதி சனிக்கிழமை தோறும் வேண்டும் வரத்தை அளிக்கும் திருக்கோடி ஏற்றப்படும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுந்தராஜ பெருமாள் திருக்கோயில் புளியஞ்சோலை, பச்சப்பெருமாள்பட்டி - 631003, துறையூர் வட்டம், திருச்சி மாவட்டம்.  
   
போன்:
   
  +91 +91- 4327 - 233530, 9442084316, 7708542703 
    
 பொது தகவல்:
     
  சக்கரத்தாழ்வார், அபயஹஸ்த ஆஞ்சநேயர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி வராஹர், லக்ஷ்மி ஹயாகிரிவர், தன்வந்திரி சன்னதிகள் உள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  இத்தல பெருமாளிடம் எது வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  இக்கோயிலின் சிறப்பு பூஜையான சத்தியநாராயண பூஜையில் நினைத்த காரியம் நிறை பெற்றதும் மட்டை தேங்காய் பெருமாளிடம் வைத்து விட்டு, பூஜைக்கு மற்றும் கோயிலுக்கு உபயம் செய்கிறார்கள். பிரார்த்தனை விரைவில் நிவர்த்தி பெற சனிகிழமை தோறும் எள்ளுசாதத்திற்கு தேவையான பொருட்கள் கொடுத்து வழிபடலாம். பிரசாதமாக எள்ளு சாதம், வடை, பால் பாயசம் செய்யப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலின் சிறப்பு பூஜையான சத்தியநாராயண பூஜையில் நினைத்த காரியம் நிறை பெற்றதும் மட்டை தேங்காய் பெருமாளிடம் வைத்து விட்டு, பூஜைக்கு மற்றும் கோயிலுக்கு உபயம் செய்கிறார்கள்.  
     
  தல வரலாறு:
     
  108 திவ்ய தேசத்தை போலவே இங்கு நீளாதேவி அருள்பாலிக்கிறார். திவ்ய தேசத்திற்கு செல்ல இயலாதவர்கள் இத்தல பெருமாளை வணங்குவது சிறப்பு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பிரதி சனிக்கிழமை தோறும் வேண்டும் வரத்தை அளிக்கும்திருக்கோடி ஏற்றப்படும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar