SS
சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்-நெஞ்சில்ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்முருகா என்று ஓதுவார் முன்வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்டதீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரிகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்துளைத்தவேல் உண்டே துணைகாக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்ஆர்க்குப் பரமாம் ஆறுமுகவா-பூக்குங்கடம்பா முருகா கதிர்வேலா நல்லஇடங்காண் இரங்காய் இனி!