SS
சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கல்விகாரகன் என்று சொல்லப்படும் புத பகவானை வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகங்களை தினமும் காலையில் 21 முறை படித்து வர தேர்வில் வெற்றி உண்டாகும்.ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்ரூபேணா ப்ரதிமம் புதம்ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்தம் புதம் பிரணமாம்யஹம்புத பகவான் காயத்ரீ:ஓம் கஜத்வஜாய வித்மஹேசுக ஹஸ்தாய தீமஹிதந்நோ புத: ப்ரசோதயாத்