SS ராகவேந்திர ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராகவேந்திர ஸ்தோத்திரம்
ராகவேந்திர ஸ்தோத்திரம்
ராகவேந்திர ஸ்தோத்திரம்

பவ்ய ஸ்வரூபோ பவது: கதூல
ஸங்காக்னி கர்ய: ஸுக தைர்யஸாலி
ஸமஸ்த துஷ்டக்ரஹ நிக்ரஹேசா
துரத்யயோ பப்லவ ஸிந்து ஸேது. 5.

பவ்யமான -மங்கலம் நிறைந்த சொரூபம் கொண்டவர். சம்சாரக்கடல் போன்ற பரந்த வாழ்க்கையில், நிறைந்த பல துன்பங்களை அழிக்கவல்லவர். பஞ்சுக் காட்டினில் நுழைந்த நெருப்பாக துன்பங்கள் அனைத்தினையும் அழித்தொழிக்கிறார். சுகம் அருள்பவர். தைரியம் நிரம்பப் பெற்றவர். அதனாலேயே துஷ்ட கிரகங்கள், பைசாசங்களை நிக்ரஹம் செய்து அடக்கும் வல்லமை பெற்றவர். அவர் நமக்கு கருணை பொழிகிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar