சென்னை நங்கநல்லூரில் மஹா பெரியவா மார்கழி உற்சவம்

டிசம்பர் 24,2018



ஸ்ரீ மஹா பெரியவா ஆசியுடன் தனுர் மாதத்தை முன்னிட்டு டிசம்பர் 29 சனிக்கிழமை, மற்றும் 30 ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும், காலை 5.00 முதல் 7 .30 மணி வரை நாம சங்கீர்த்தனத்துடன் கூடிய ஸ்ரீமஹாபெரியவாளுடன் திருவீதி உலா நங்கநல்லூரில் உள்ள பல பிரதான வீதிகளில் நடைபெறும். வீதியுலா விபரக்குறிப்பு அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆஸ்தீக அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து குருக்ருபைக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்