சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விருதுநகர்: வெயிலுகந்தம்மன் கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.