வாடிப்பட்டி, :பரவை முத்துநாயகி அம்மன் கோயிலில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. உலக நன்மை, மழை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி நடந்த பூஜையில் 800க்கும் மேற்ப்பட்ட பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.