Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரவான் செல்லும் பாதையில் தரையில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் மறுவூடல் நிகழ்ச்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் மறுவூடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணும் பொங்கல்: தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
காணும் பொங்கல்: தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
05:01

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் இன்று காணும் பொங்கலையொட்டி, தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்,வெளியில் வரிசையாக நின்ற நிலையில்,தரையில் விரிப்புகள் இல்லாததால் சூடு தாங்க முடியாமல் அவதியடைந்தனர்.

தஞ்சாவூர் பெரியகோவில் பாரமாரிப்பு பணிகளை தொல்லியல்துறையினரும், பூஜைகள் அறநிலையத்துறையினரும் செய்து வருகின்றனர். பெரியகோவிலின் கலையை காணவும், தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும்,பக்தர்களும் வந்து செல்லுகின்றனர். ஆனால் பக்தர்களும், சுற்றுலா பயணிகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்வதில், தொல்லியல்துறையினருக்கும், அறநிலையத்துறையினருக்கும் பணிப்போர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவிலில் தரைவிரிப்பு, குடிநீர், இருக்கைகள் போன்றவற்றை தொல்லியல்துறையினர் தான் செய்ய வேண்டும்.

அறநிலையத்துறையினர் செய்ய கூடாது என அதிகாரிகள் தாங்களுக்காக ஒரு விதியை வகுத்துக்கொண்டு உள்ளனர். இதனால்,இன்று (17ம் தேதி) நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு, தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் வெயிலில் வரிசையில் நின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், கருங்கலில் சூடு தாங்க முடியாமல், பெண்களும், முதியவர்களும் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி சென்றனர். கூட்டம் வரும் நாளில் கூட தரைவிரிப்புகளை அதிகாரிகள் விரித்து வைத்தால் என்ன என புலம்பியப்படி கடும் வெயிலில் அவதிப்பட்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar