திருப்பாலப்பந்தல் திருநாகேசுவரமுடையார் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2020 08:01
திருக்கோவிலூர்: திருப்பாலப்பந்தல், திருநாகேசுவரமுடையார் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த திருப்பாலப்பந்தல் திருநாகேசுவரமுடையார் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு மூலவர் மத்தியஸ்தநாதர், அம்மன் கனகாம்பிகைக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.