* எந்த நேரத்திலும் மகிழச்சிகரமாக இருங்கள். * மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து. * விசுவாசத்தைக் கடைபிடித்து மனச்சாட்சியோடு இருங்கள். * மனிதனை மதிப்பது செயல்களாலே அன்றி வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல. * ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள். * மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது. பைபிள்