Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பலவீனம் கூட நன்மை தரும் அகந்தை வேண்டாமே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம் நாட்டுக்கே பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2020
02:01

நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்த போது வழியில் ஆறு குறுக்கிட்டது. நீரில் பனிக்கட்டிகள் மிதந்தன. ஆற்றைக் கடக்கும் பாலத்தை ரஷ்யர்கள் நொறுக்கியிருந்தனர். இந்நிலையில் நெப்போலியன், ‘ உலகிலேயே சிறந்தது எது?’ எனக் கேட்டார்.  வீரர்களிடம் இருந்து ‘தியாகம்’ என பதில் வந்தது.


“சரி... இந்த ஆற்றைக் கடக்க வேண்டும். இப்போது நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்ய முன் வருவோர் யார்?’’ எனக் கேட்க பலரும் போட்டியிட்டுக் கொண்டு நின்றனர். “சபாஷ்... அனைவரும் வரிசையாக நீருக்குள் இறங்கி தலை குனிந்து நில்லுங்கள். மூக்கில் நீர் ஏறாத அளவுக்கு மூச்சை சற்று அடக்குங்கள். பனியும், குளிரும் வாட்டும். பொறுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். அவர்களும் ஆற்றில் இறங்கி நின்றதும்,  நெப்போலியன் உள்ளிட்ட மற்ற வீரர்கள் குதிரைகளுடன் அவர்களின் மீதேறி ஆற்றைக் கடந்தனர். மறுகரைக்கு சென்ற நெப்போலியன் திரும்பி பார்த்த போது, ஆற்றுக்குள் நின்ற யாரும் உயிருடன் இல்லை. பனியோடு பனியாக உறைந்திருந்தனர். இவர்களைப் போல தியாக உணர்வு நமக்கும் இருந்தால் நம் நாட்டுக்கே பெருமை!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar