* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள். * அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீ்ரகள். * நம்பிக் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்கள். * வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள். * எந்த பிரச்னையையும் நிதானமாகக் கையாளுங்கள். * நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள். பொன்மொழிகள்