பொருள்: அர்ஜுனா! விருப்பு, வெறுப்புடன் இருப்பதால் வாழ்வில் சுகம், துக்கம் உண்டாகிறது. அதனால் மயக்கத்திற்கு ஆளாகி உயிர்கள் அறியாமையில் தவிக்கின்றன. ஆனால் பலனை எதிர்பார்க்காமல் நற்செயலில் ஈடுபடுபவர்கள் மயக்கத்தில் இருந்து விடுபட்டு என்னையே சரணடைகிறார்கள்.