மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் மாரியம்மனும் துர்க்கையும் சேர்ந்து ஒரே வடிவில்காட்சி தருகின்றனர். பொதுவாக மாரியின் காலுக்குக் கீழே அசுரன் உரு இரு க்கும். இங்கே துர்க்கையின் அம்சமும் சேர்ந்து இருப்பதால், மாரியம்மனின் காலுக்குக் கீழே மகிஷனின் உருவம் இருக்கிறது.