Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹாசன் அம்பாள் கோயில் கண்ணன் அவதரித்த ஊர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்ப விருக்ஷ வாகனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2020
03:01

வேண்டும் வரங்களை அளிக்கவல்லது கல்ப விருக்ஷம் எனும் மரம். சிவன் கோயில்களில் கல்ப விருக்ஷ வாகனம் பிரபலம். எனினும், சில மஹா விஷ்ணு கோயில்களிலும் இந்த வாகனத்தைக் காணலாம். மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத உத்ஸவத்தின் முதல் நாள் இரவன்று,  தேவி கல்ப விருக்ஷ வாகனத்திலும், ஐயன் புன்னை விருக்ஷ வாகனத்திலும், முருகன் தன்  இரு துணைவிமார்களுடன் வேங்கை விருக்ஷ வாகனத்திலும் வலம் வருவார்கள்.

இரண்டு வகையான கல்ப விருக்ஷ வாகனம் உண்டு. ஒன்று, பல கிளைகளும், அதன் மீது  இலைகளும் கொண்ட மரமாகக் காட்சி அளிக்கிறது. இதன் மேல் நிஜ இலைகளை  அலங்காரமாக வைக்கப்படுவது உண்டு. மற்றொரு வகை, வாழை மரத்தைப் போல் ஒரே தண்டுடன் உயர்ந்து நின்று, இலைகள் உச்சியிலிருந்து விரித்து வருவது போல்  அமையப்பெற்றிருக்கும். நமது புராணங்களில் தேவலோகத்து மரம் என்று மந்தாரை, பாரிஜாதம் சந்தனம், ஹரிசந்தனம் மற்றும் கல்ப விருக்ஷம் என ஐந்து வகை மரங்களைப் பற்றிய குறிப்புக்கள்  உள்ளன. சில புராணங்கள் அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசேஷமான பொருள்களில் இதுவும் ஒன்றெனக் கூறுகின்றன. சிவபெரு மானின் வசிப்பிடமான கயிலாயத்தில் உள்ள தோட்டத்தின் பெயர், ‘கல்பகா’ என்பது  குறிப்பிடத்தக்கது. திருமங்கை ஆழ்வார், இமாலயத்தில் மஹா விஷ்ணுவின் இருப்பிடமான பத்ரியை  விவரிக்கும்போது இந்த விருட்சத்தைக் குறிப்பிடுகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar