Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதா வரம்தா! இருந்தபடி ஆடும் சபைக்கூத்து
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2020
02:01

* உற்றார், உறவினரிடம் அன்புடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டாகும்.
* பிறரைக் குற்றம் சொல்லி பழகி விட்டால் உறவினர்கள் நம்மை விரும்ப மாட்டார்கள்.
* சிவபெருமானை வழிபடுவதே சிறந்த தவம்.
* குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்த பண்பாகும்.
* ஊருடன் ஒத்து போகாமல் பகை கொள்பவன் குடும்பத்துடன் அழிவான்.
* நல்லறிவு உள்ளவர்களுக்கு யாரிடமும் கோபம், பகை உண்டாகாது.  
* ஊருக்கு உழைப்பவனாக இருங்கள், ஒருவரிடமும் கடிந்து பேசாதீர்கள்.
* நல்லவர்களுடன் உறவு கொண்டு வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
* வறுமையில் வாடுபவர்களை இழிந்த வார்த்தைகள் சொல்லி ஏளனம் செய்யாதீர்கள்.
* பிறருக்கு முற்பகலில் தீமை செய்தால், அதுவே பிற்பகலில் நமக்கு பெருந்தீங்காக முடியும்.
* கூரிய அம்பு போல் திறமை இருந்தாலும் தற்பெருமை கொண்டு பேசாதீர்கள்.
* இல்லற வாழ்வே சிறந்தது. இதை விட உயர்ந்த தர்மம் வேறில்லை.
* முதன் முதலில் நாம் அறிந்து கடவுள்கள் தாயும், தந்தையும் தான்.
* ஒருவன் தன் பரம்பரையைக் காத்திட மனைவியோடு கூடிக் குழந்தைப்பேறுடன் வாழ்வதே சிறப்பு.
* நெருங்கிய நண்பனிடம் கூட, ஒருவன் தன் வறுமையை சொல்வது கூடாது.
* பிறரது மனம் வருந்தும் விதத்தில் பேசுவதோ, செயல்படவோ வேண்டாம். - சொல்கிறார் அவ்வையார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar