* அன்பால் உலகில் நன்மை பெருகும். * கடவுளின் கருணையை பணத்தால் விலைக்கு வாங்க முடியாது. * அறிவாளியின் வாயிலுள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால் முட்டாளின் உதடுகளோ அவனையே விழுங்கி விடும். * முட்டாள்களின் பாட்டைக் கேட்பதை விட அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது சிறந்தது. * வாலிபர்களின் கீர்த்தி அவர்களுடைய பலம். கிழவர்களின் அழகு அவர்களுடைய நரைத்த தலை. * கத்தியை எடுப்பவர்களெல்லாம் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவார்கள். பொன்மொழிகள்