மதுரை, பிப். 12- திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின் தண்ணீரை சுத்திகாிக்க தேவையான நிதியை ஒதுக்க கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை வழிகாட்டு மனிதா்கள் அறக்கட்டளை நிறுவனா் மணிகண்டன் கூறியதாவது: சரவணப் பொய்கையை சுத்தம் செய்ய நவீன சுத்திகாிப்பு கருவியை நிறுவ மாவட்ட நிா்வாகம் நிதி ஒதுக்க வேண்டும். மற்ற நீா் நிலைகளையும் சுத்திகாிக்க பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என கலெக்டா் வினய்யிடம் முறையிடப்பட்டது. நடவடிகை எடுப்பதாக கலெக்டா் உறுதியளித்துள்ளாா். நீா் நிலைகளை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றாா். சமூக ஆா்வலா்கள் ஸ்ரீதரன், அசோக்குமாா் உடனிருந்தனா்.