நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! என்பதற்கு பொருள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2020 02:02
“நமச்சிவாயமே! என் நெஞ்சில் வாழ்வாயாக. நாதனாகிய சிவனே! உன் திருவடி எப்போதும் என் மனதில் நிலைத்து இருக்கட்டும். கண்இமைக்கும் பொழுது கூட நீ என்னை விட்டு நீங்கி விடாதே!” என்பது பொருள். அர்த்தம் புரிந்து சிவபுராணம் பாடவேண்டும் என்று மாணிக்கவாசகரே சிவபுராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.