மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கிடைக்க எளிய மந்திரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2020 04:02
நாராயணின் 24 திருநாமங்களை யார் தினமும் ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கிடைப்பதோடு, பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம் என்பது பீஷ்மரின் வாக்கு. அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும் போது, துளசியும் சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.