இது மூடநம்பிக்கை. அந்தக் காலத்தில் குளத்து மீன்களுக்கு உணவிடுதாக கருதி நீர்நிலைகளை மாசுபடுத்தினர். தற்போது பக்தியின் பெயரால் காசுகளை வீசி வருகின்றனர். இது மகாலட்சுமியின் அம்சமான காசை அவமதிப்பதாகும். இந்த காசுகளை எடுக்க முயலும் குழந்தைகள் படிக்காமல் ஊர் சுற்றவும் வழிவகுக்கிறது.