சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அடை:தேவையான பொருட்கள்அரிசி – 100 கிதுவரம் பருப்பு – 100 கிவத்தல் – 7 சீரகம் – 1 ஸ்பூன்சோம்பு – 1 ஸ்பூன்உப்பு – 1 ஸ்பூன்பெருங்காயம் – சிறிதளவுகறிவேப்பிலை – 1 இணுக்குதேங்காய் துருவல் – 3 ஸ்பூன்எண்ணெய் – 50 மி.லி.செய்முறை:அரிசி, பருப்பை தனித்தனியே 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும், சீரகம், சோம்பு, உப்பு, வத்தல், பெருங்காயத்துடன் அரிசியை அரைக்கவும். நைசாக அரைப்பட்டதும், பருப்பை சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, தேங்காய்த் துருவலை மாவுடன் சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைக்கவும். பொன்னிறமாக வெந்ததும் சூடான அடை தயார்.