Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் மாரியம்மன் பங்குனி ... பங்குனி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் வெறிச் பங்குனி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா அச்சத்தால் வீட்டு வாயிலில் மஞ்சள் தெளிப்பு
எழுத்தின் அளவு:
கொரோனா அச்சத்தால் வீட்டு வாயிலில் மஞ்சள் தெளிப்பு

பதிவு செய்த நாள்

25 மார்
2020
01:03

மாமல்லபுரம்:வீட்டு வாயிலில், சாணம் தெளிப்பதை கைவிட்ட நகர்ப் பகுதியினர், கொரோனா வைரஸ் அச்சத்தால், தற்போது, மஞ்சள் தெளிக்கின்றனர்.

தமிழர் பாரம்பரியத்தில், வீட்டு வாயிலில், சாணம் தெளித்து, கோலம் இடுவது குறிப்பிடத்தக்கது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், கிராமம் மட்டுமின்றி, நகர்ப் பகுதி களிலும், இவ்வழக்கம் இருந்தது.நோய் கிருமிகள், வீட்டிற்குள் வருவதை தவிர்க்கவே, கிருமி நாசினியாக, சாணம் பயன்படுத்தப்பட்டது. நாளடைவில், நகர்ப் பகுதிகளில், சாண தெளிப்பை கைவிட்டனர்.தற்போது, கொரோனா வைரஸ் பரவி, மக்கள் அச்சப்படுகின்றனர். இதன் எதிரொலியாக, சாண தெளிப்பை கைவிட்டோர், மீண்டும் தொடர விரும்புகின்றனர். சாணம் கிடைக்காத சூழலில், மஞ்சள் தெளித்து கோலம் இடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar