Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உழைப்பின் சின்னம் அறிவுரைக்கு அளவிருக்கு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெண்மையை போற்றுவோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2020
05:03


பெண்ணின் பெருமை பற்றியும், அவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் தெரிந்து கொள்வோமா...
* அனைத்திலும் மேலான நன்மை தருபவர்கள் பெண்கள் மட்டுமே. நற்பண்புகள் நிறைந்த பெண்களைக் காட்டிலும் உயர்ந்தவர் உலகில் இல்லை.
* உறவினர்களின் குடும்பத்தில் ஒழுக்கம் மிக்க பெண் இருந்தால் அவரைத் திருமணம் செய்யுங்கள். ஏழையாக இருந்தாலும் சரியே. ரத்தக்கலப்பிலுள்ள ஏழைப்பெண்ணை மணம் முடிக்காவிட்டால் குழப்பமும் பகையும் அதிகரிக்கும்.
* பக்தியும், ஒழுக்கமும் உள்ள பெண்ணை மனைவியாக அடைவதை விட சிறந்த பாக்கியம் வேறில்லை. கணவரின் கருத்தை ஏற்பதோடு அவனை மீறி நடக்காதவளாகவும் அவள் இருப்பாள்.
* பெண்களைக் கண்ணியமாக நடத்துமாறு இறைவன் ஆணையிடுகிறான். ஏனெனில் அவர்களே அன்னையராகவும், அருமைப் புதல்வியாகவும், அத்தையாகவும் இருக்கின்றனர்.
* பெண்களின் மீது மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்தாதீர். முதலில் பார்க்கும் பார்வை இயல்பானது. ஆனால் இரண்டாம் முறை பெண்களின் மீது பார்வையைச் செலுத்துவதற்கு அனுமதி கிடையாது.. அது பெரும்பாவமாகும்.
* தொடர்பு இல்லாத அந்நிய பெண்களை வீணே பார்த்து ஆசைப்படும் ஆண்கள் மீதும், மற்ற ஆண்கள் தன்னைக் காணும் விதத்தில் அலங்காரம் செய்து திரியும் பெண்கள் மீதும் இறைவனின் கோபம், சாபம் ஏற்படும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar