கொரானோவில் இருந்து மக்களை காக்க ஸ்ரீரங்கத்தில் தன்வந்திரி யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2020 02:03
ஸ்ரீரங்கம் : உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் விடுபட்டு, நலமுடன் வாழ ஸ்ரீரங்கத்தில் தன்வந்திரி யாகம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நிர்வாகம் சார்பில், கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை காக்கவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும், தன்வந்திரியாகம் நடத்தப்பட்டது. இதற்க்கான, ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து இருந்தார்.