Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டு வாசல்களில் மஞ்சள் நீர் ... மஞ்சள், வேம்பு கரைசல் வீதியில் தெளித்து அசத்தல் மஞ்சள், வேம்பு கரைசல் வீதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் அன்னதானம் பொட்டலமாக தர உத்தரவு
எழுத்தின் அளவு:
கோவில் அன்னதானம் பொட்டலமாக தர உத்தரவு

பதிவு செய்த நாள்

29 மார்
2020
03:03

ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் வரை, கோவில்களில் அன்னதானம் தயாரித்து, உள்ளாட்சி நிர்வாக உதவியுடன் ஏழை, எளியவர்களுக்கு பொட்டலமாக வழங்க, அறநிலைய துறை கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.தமிழகம் முழுதும், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள, 754 கோவில்களில், அன்னதான திட்டம் நடந்து வருகிறது. இதன் வாயிலாக, 25 ஆயிரம் பேர் வரை பயன் பெறுகின்றனர். அதாவது, கோவில் பக்தர்கள், 40 சதவீதமும், கோவிலை சுற்றியுள்ள ஏழைகள், 60 சதவீதமும் பயன் பெறுகின்றனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அன்னதானம் நிறுத்தப்பட்டது.ஊரடங்கு உத்தரவால், அன்னதானத்தை நம்பியுள்ள ஏழை எளியவர்கள், யாசகர்கள் ஒரு வேளை உணவும் கிடைக்காமல், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், கோவில்களில் அன்னதானத்தை சாம்பார் சாதம், தயிர் சாதம் என, கலவை சாதமாக தயாரித்து, மொத்தமாகவோ, பொட்டங்களாகவோ வழங்க, அறநிலைய துறை கமிஷனர், பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, கோவில்களில் தயாரிப்பட்ட உணவுகள், நேற்று முதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என, உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன், ஏழை எளியவர்களுக்கு, வினியோகம் செய்யப்படுகின்றன. - -நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar