அடுத்தவர் வளர்ச்சி கண்டு பொறுக்க முடியாமல் வீண்பழி சுமத்துவதை ‘காய்த்த மரத்தில் கல்லடி படத்தான் செய்யும்’ என்பார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தைரியமுடன் எதிர்கொள்ளத் தான் வேண்டும். ஞாயிறன்று ராகு காலத்தில் (மாலை 4:30 – 6:00 மணி) சரபேஸ்வரரை வழிபட்டால் வீண்பழி நீங்கும்.