Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவிழாவில் கொடியிறக்குவதை ... நன்மைக்கே பயன்படட்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கொடுத்ததெல்லாம் யாருக்காக?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
06:04

பதிலளிக்கிறார் ஷீரடிபாபா

* பணவசதியைக் கடவுள் கொடுத்ததாகக் கருதி, செல்வந்தர்கள் தர்மம் செய்ய வேண்டும்.   
* இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்பவனே புத்திசாலி.
* சண்டையிடாதீர்கள். அனைவரிடமும் சமாதானத்துடன் வாழுங்கள்.
* உதவி கேட்டு நிற்பவரை  நாய் போல குரைத்து விரட்டத் தேவையில்லை. நாலு வார்த்தையாவது அன்புடன் கூறுங்கள்.
* இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருதுங்கள்.
* கடவுள் மீது திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். எப்போதும் மகிழ்ச்சி காண்பீர்கள்.
* தனக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவனாக நல்வழியில் நடப்பதே கல்வி கற்றதன் பயனாகும்.
* கள்ளம் கபடம் அற்றவராக இருங்கள். வீண்விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
* பிறர் நலனில் அக்கறை செலுத்துங்கள். கடவுளின் அருளுக்கு பாத்திரமாவீர்கள்.
* அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள். இலவசமாக கிடைக்கும் எதையும் வாங்காதீர்கள்.  
* புறக்கணிப்பவனிடமும் கோபம் வேண்டாம். அமைதியுடன் விட்டுக் கொடுங்கள்.       
* யாரையும் பகைவனாக கருத வேண்டாம். உலகிலுள்ள அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.       
* ஆடம்பர நோக்கில் செலவு செய்யாதீர்கள். முடிந்தால் தேவையைக் கூட குறையுங்கள்.       
* கவுரவம் என்ற பெயரில் வழிதவறாதீர்கள். கடவுளைப் பணிவதே உண்மையான கவுரவம்.      
* எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள். உணவு, உடையில் ஆடம்பரம் கூடாது.        
* நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் ஆழ்மனம் கடவுள் மட்டுமே சிந்திக்க வேண்டும்.        
* சவாரி செய்பவன் குதிரையைப் பராமரிப்பது போல உடம்பையும் அக்கறையுடன் பேணுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar