திருப்பூர்: திருப்பூர், சபாபதிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்ப வழிபாடு நடைபெற்றது. விழாவில் ராமர், சீதைக்கு வேப்பம் பூமாலை அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதால், கோவிலினுள் பக்தர்கள் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.