பொருள்: பலனை எதிர்பார்த்து யார் எந்தக் கடவுளை வழிபட்டாலும், அவர்கள் கிருஷ்ணனாகிய என்னையே வழிபடுகிறார்கள். தெய்வத்திற்காக நடத்தும் யாகங்கள் அனைத்தையும் ஏற்பவன் நானே! தேவர்களை அடக்கியாளும் மகேஸ்வரனும் நானே! அஞ்ஞானத்தால் இந்த உண்மையை அறியாதவர்களே மீண்டும் மீண்டும் பூமியில் பிறப்பெடுக்கிறார்கள்.