* உணவை சாப்பிட்டதும் இறைவனுக்கு நன்றி செலுத்துவது அவசியம். * அண்டைவீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்பது தர்மம் ஆகாது. * வயிறு புடைக்க உண்ணாதீர்கள். இல்லாவிட்டால் நோய் தாக்கும். * ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள். * உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும் வலதுகையை பயன்படுத்துங்கள். பொன்மொழிகள்