சிதம்பரம் : உலக நன்மைக்காக சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆதிமூலநாதர் சன்னிதியில், மஹாருத்ர ஜப ஹோமம் நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவால் பக்தர்களுக்கு அனுமதியில்லை. அவரவர்கள் இருந்த இடத்திலிருந்தே கொரானா மிக விரைவில் அகல ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்யலாம். லோகா சமஸ்தா சுகினோ பவந்து.