அகர்தாலா, திரிபுராவில் நடைபெற்றுவரும் வசந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று, ஒன்பது நாட்களாக பூஜை செய்து வந்த துர்கை சிலையை , பக்தர்கள் ஆற்றில் கரைத்தனர். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள தால், 4 பேருக்கு மேல் கூடக்கூடாது. ஆனால் அதையும் மீறி, இதில் பலர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.