சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காதில் துளையிட்டு அதில் தோடு, தொங்கல், கடுக்கன் போன்ற ஆபரணங்கள் அணிவதே காதணி விழா. ஆபரணத்தின் மூலம் சூரியசக்தி உடலுக்குள் பரவி நன்மை செய்கிறது. இதற்கு முன்னதாக முடிக்காணிக்கை செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளை குழந்தை பெறுகிறது.