மகிழ்ச்சியை வெளிப்படுத்த தமிழர் கண்ட பண்பாட்டின் அடையாளங்கள் விழாக்கள். மனித வாழ்வில் குறிப்பிட்ட ஒவ்வொரு வயதில் நடத்தும் விழாவிற்கும் தனித்தனி பெயர் உண்டு. ஐம்பது – பொன், அறுபது – மணி, எழுபது – பவளம், எழுபத்தைந்து – வைரம், எண்பது – முத்து என்னும் பெயர்களில் கொண்டாடுவது தமிழ் மரபு.