Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் திரிமதுர பிரசாதம் சனிதோஷம் போக்கும் முருகன் சனிதோஷம் போக்கும் முருகன்
முதல் பக்கம் » துளிகள்
பூஜையில் வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்
எழுத்தின் அளவு:
பூஜையில் வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்

பதிவு செய்த நாள்

20 மே
2020
02:05

முக்கனிகளில் ஒன்றான வாழை வழிபாட்டில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.  வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு அதன் தனித்தன்மையே காரணம். வாழைமரம் ஒருமுறை மட்டுமே குலை தரும். அது போல மனிதப் பிறவியும் நமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகும்.


இப்பிறவி தப்பினால் கடவுளை அடைந்து, பிறவித்துன்பம் நீ்ங்கி, உலகத்தில் நாம்படும் அவஸ்தைகள் எல்லாம் மாறுவதற்கு வாய்ப்பு இனியும் கிடைப்பது அரிது. அதானால் தான், ‘இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?’ என்று அருளாளர்கள் கடவுளிடம் முறையிடுகிறார்கள். ‘அரிது அரிது மானிடர் ஆதல் அரிது’ என்று அவ்வையும் நமக்கு அறிவுறுத்துகிறார். எடுத்த மானிடப் பிறவிக்கு பயன் வேண்டும் என்று எண்ணுபவர்கள் கடவுளைச் சரணாகதி அடைவது தான் ஒரே வழி. வாழை ஒருமுறை மட்டுமே குலை தள்ளி, கடவுளுக்கு நிவேதனமாவது போல, நாமும் ஒருமுறை கிடைத்த இந்த மனிதப்பிறவியை அவனை அடையவே அர்ப்பணிக்க வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar