Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலைவலி தீர்க்கும் விநாயகர்! மகிழ்ச்சியின் அளவுகோல் எது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நோயால் மனிதன் இறப்பதில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2020
05:05

தெளிவுபடுத்துகிறார் பாரதியார்

* விஷப்பூச்சி, தொற்று நோயால் மனிதன் இறப்பதில்லை. கவலை, வீண் பயத்தால் மட்டுமே இறக்கின்றனர்.
* மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமம்.  
* பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகு தான் பல உண்மைகள் தெரிய வருகின்றன.  
* தெய்வத்தை நம்பினால் எல்லாப் பிரச்னைகளில் விடுபட்டு இன்பத்தை அடையலாம்.  
* கடவுளின் விருப்பப்படியே உலகம் இயங்குகிறது. அவரை நம்பி செயல்பட்டால் எதிலும் வெற்றியே.  
* உடம்பை வலிமைப்படுத்த விரும்பினால் முதலில் மனதைப் வலிமைப்படுத்துங்கள்.  
* ஒருவருக்கு வீண்பயம் இருக்கும் வரையில் அறிவாளியாக முடியாது.  
* எல்லாவிதமான செல்வங்களுக்கு கல்வியே வேராக உள்ளது.
* நடந்தது எப்போதும் மாறாது. அதற்காக வருந்துவது முட்டள்களின் இயல்பு.  
* அச்சத்தினால் ஒருபோதும் ஒருவரிடம் அன்பினை விளைவிக்க முடியாது.
* மனிதர்களில் பலர், தான் தப்பு செய்தால் சுண்டைக்காய் போலவும், அதையே மற்றவர் செய்தால் பூசணிக்காய் போலவும் கருதுகின்றனர்.
* வேதத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவே புராணங்கள் உருவாக்கப்பட்டன.
* உலக நாகரிகங்கள் அனைத்திலும் நம் இந்திய நாகரிகம் மதிப்பு மிக்கது.  
* மனிதர்களின் எண்ணங்களை மீறியும் கால சக்தி வேலை செய்யும்.
* கடவுளை நம்பினால் ஒருபோதும் கைவிடமாட்டார். உண்மையான பக்தி அமிர்தம் போன்றது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar