Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிம்மதியாக வாழுங்கள் பற்றிக் கொண்டால் பயமில்லை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஓங்கி ஒலித்த குரல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2020
05:05


மனைவியின் துர்போதனையால் பெற்றோரை புறக்கணித்தான் ஒருவன். அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வீட்டுத் திண்ணையில் இருக்கச் செய்தான். தன் மகனிடம், ‘‘தாத்தா மிக மோசமானவர். அவர் அருகில் போகாதே. அவரால் எனக்கும், உன் அம்மாவுக்கும் எவ்வளவு சிரமம் தெரியுமா?’’ என்று சொல்லி எதிர்மறை எண்ணத்தை வளர்த்தான்.
பெற்றோருக்கு பழைய அனுமினியத் தட்டில் கஞ்சி ஊற்றி வந்தான். ஒரு நாள் அந்த தட்டைக் காணவில்லை. ‘‘ எங்கே தொலைந்தது தட்டு?’’ என ஆவேசமாகக் கத்தினான்.
வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்த சிறுவன், ‘‘அப்பா... அப்பா... நில்லுங்கள். தாத்தாவை கோபிக்காதீர்கள். நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே.... ‘என்னைப்போல நீயும் புத்திசாலியாக இருக்க வேண்டும்’ என்று! அதனால் தட்டை மறைத்து வைத்தேன். நான் பெரியவனாக வளர்ந்ததும் உங்களுக்கும் அந்த தட்டில் சாப்பாடு தர வேண்டும் என்பதற்காக பத்திரப்படுத்தினேன், ’’ என்றான்.
சிறுவனின் பேச்சு சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
 ‘நீ எந்த அளவினால் அளக்கிறாயோ அதே அளவினால் உனக்கும் அளக்கப்படும்’  என்னும் ஆண்டவரின் குரல் மனதிற்குள் ஓங்கி ஒலித்தது. மனம் திருந்திய அவன் பெற்றோரை நேசிக்கத் தொடங்கினான். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar