Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரியில் பாரம்பரிய பொன்ஏர் ... பக்தர்கள் தரிசனத்துக்கு அருணாசலேஸ்வரர் கோவில் ஜூன் 1ல் திறக்க வாய்ப்பு பக்தர்கள் தரிசனத்துக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜர் வீடு முன் மர்ம நபர்கள் அட்டகாசம்
எழுத்தின் அளவு:
ராமானுஜர் வீடு முன் மர்ம நபர்கள் அட்டகாசம்

பதிவு செய்த நாள்

25 மே
2020
01:05

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், ராமானுஜர் வாழ்ந்த, உடையவர் திருமாளிகையின் முன், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராமானுஜரின் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதுாரில், 1017ல் அவதரித்த, மஹான் ராமானுஜர், தன் தந்தையின் மறைவுக்கு பின், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், கிழக்கு ராஜகோபுரம் அருகே வீடு கட்டி குடியேறினார். ராமானுஜர் வசித்த வீடு, தற்போது உடையவர் திருமாளிகை என, அழைக்கப்படுகிறது. இங்கு, 3 அடி உயரமுள்ள ராமானுஜரின் பளிங்கு சிலை அமைக்கப்பட்டு, தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது. உடையவர் திருமாளிகை முன், இரவில், சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, பக்தர் ஒருவர் கூறியதாவது:ராமானுஜரும், அவரது குருவான, பெரிய நம்பிகள் பயன்படுத்திய புனித கிணறு, உடையவர் திருமாளிகை முன் உள்ளது.இங்கு, இரவு நேரத்தில், சமூக விரோதிகள் சிலர், மது அருந்துகின்றனர்; காலி மதுபாட்டில்கள், டம்ளர்களை, அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர்.

கடந்த வாரம், பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய சமூக விரோதிகள், குடிபோதையில், முட்டையை நுழைவாயிலில் உடைத்து, அசிங்கப்படுத்துகின்றனர்.இப்பகுதியில் போலீசார் ரோந்து வருவதோடு, உடையவர் திருமாளிகை முன் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar