Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் தரிசனத்துக்கு ... வடலுார் தருமசாலை நிறுவிய நாள் உற்சாகமின்றி கொண்டாட்டம் வடலுார் தருமசாலை நிறுவிய நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைத்து பூசாரிகளுக்கும் நிவாரண நிதி
எழுத்தின் அளவு:
அனைத்து பூசாரிகளுக்கும் நிவாரண நிதி

பதிவு செய்த நாள்

25 மே
2020
02:05

சென்னை : நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, அனைத்து கிராமக் கோவில் பூசாரிகளுக்கும், நிவாரண நிதி அளிக்கப்பட வேண்டும் என, கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

பேரவையின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் கூறியதாவது:கிராமக் கோவில் பூசாரிகளுக்கு, இரண்டாவது தவணையாக, தலா, 1,000 ரூபாய் வழங்க உத்தரவிட்ட, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களாக உள்ள, 33 ஆயிரத்து, 627 பேருக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக, 3.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில், 20 ஆயிரத்து, 415 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என, அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி கூறியுள்ளார்.

எனவே, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, 13 ஆயிரம் பூசாரிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை. பயனாளிகளின் வயது மற்றும் நலவாரியத்தில் புதுப்பிக்காததை காரணம் காட்டி, நிவாரணத் தொகை மறுக்கப்பட்டுள்ளது.கடந்த, 15 ஆண்டுகளாக பூசாரிகள் நலவாரியம் செயல்படாமல் முடங்கி கிடந்துள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை கண்டுக் கொள்ளவில்லை. பல காரணங்களைக் கூறி, நலவாரிய உறுப்பினர்களை புதுப்பிக்கவில்லை. எனவே, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், வேறுபாடு காட்டாமல் நிவாரண நிதி வழங்க வேண்டும். இரண்டாவது நிவாரண நிதி வழங்கும் முன், நல வாரியத்தில் பதிவு செய்திருந்த அனைத்து பூசாரிகளின் பட்டியலையும் தயாரித்து, அதன்படி நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar