Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தரத்தில் சிறந்தது எது ஆளைக் கண்டு மயங்காதீர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிறுபிள்ளைகளாக வாழ்வோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2020
04:05


இயேசுவும் அவரது சீடர்களான அப்போஸ்தலர்களும் பயணத்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் சீடர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. அவர்களிடம் ‘ நீங்கள் எதைப் பற்றி சண்டையிடுகிறீர்கள்?’ எனக் கேட்டார் இயேசு. யாரும் வாய் திறக்கவில்லை. ஏனெனில் தங்களுக்குள் யார் மிகப் பெரியவன் என்பதைப் பற்றியே சண்டையிட்டனர். சிலர் மற்றவர்களை விட தாங்களே முக்கியமானவர்கள் என காட்டிக் கொள்ள விரும்பினர். அப்படி தான் மட்டும் பெரியவனாக இருக்க ஆசைப்படுவது நல்லதல்ல என இயேசு அவர்களுக்கு தெளிவுபடுத்தினார். சிறுவன் ஒருவனை அழைத்து, ‘நீங்கள் எல்லோரும் சிறுபிள்ளைகள் போல மாறினால் தவிர, ஆண்டவருடைய ராஜ்யத்திற்குள் நுழைய மாட்டீர்கள். இந்த சிறு பிள்ளையைப் போல் ஆகிறவனே ஆண்டவரின் ராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான்’ என்றார்.
சிறுபிள்ளைகள் மீது தனக்கு அக்கறை அதிகம் என்பதை இயேசு சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒருநாள் இயேசுவைப் பார்க்க சிலர் தங்களின் பிள்ளைகளை அழைத்து வந்தனர். அப்போது அப்போஸ்தலர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் இயேசு, ‘பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள், அவர்களைத் தடுக்க வேண்டாம். கடவுளுடைய ராஜ்யம் அவர்களைப் போன்ற ஆட்களுக்குத் தான் சொந்தம்’ என்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar