Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்காமீஸ்வரர் கோவில் தேர்த் ... ஈரோடு கோவில்களில் திருமணம் செய்ய முன் பதிவு நிறுத்தம் ஈரோடு கோவில்களில் திருமணம் செய்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தம்பிக்கலை அய்யன் கோவிலில் மந்திரிக்க மண் சொப்புகள் ரெடி
எழுத்தின் அளவு:
தம்பிக்கலை அய்யன் கோவிலில் மந்திரிக்க மண் சொப்புகள் ரெடி

பதிவு செய்த நாள்

28 மே
2020
10:05

 கோபி : பக்தர்கள் தண்ணீர் மந்திரிக்க வசதியாக, கவுந்தப்பாடி அருகே தம்பிக்கலை அய்யன் கோவிலில், 4,500 மண் சொப்புகள், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே, தங்கமேட்டில், பிரசித்தி பெற்ற தம்பிக்கலை அய்யன் கோவில் உள்ளது. ராகு, கேது தோஷம் நீக்கும், பிரசித்தி பெற்ற தலமான இங்கு, உயிருடன் நாகங்கள் உலா வருகின்றன.இங்கு மந்திரித்தால், கொடிய விஷத்தன்மை கொண்ட நாகம் தீண்டியவர்களைக் கூட, பிழைக்க வைக்க முடியும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.தவிர, தோல் வியாதி, தோல் நமைச்சல், பூரான், தேள் கடி ஆகிய பிரச்னைகளுக்கு, மண் சொப்பில் தண்ணீர் மந்திரித்து, வேப்பிலை பாடம் போடப்படுகிறது.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, உருவ பொம்மை வைத்து வழிபடுவது தனிச் சிறப்பு என்பதால், கோவில் வளாகம் முழுக்க, உருவச்சிலைகள் நிறைந்துள்ளன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மார்ச், 23 முதல் கோவில் மூடப்பட்டுள்ளது. தற்போது வரை, மூன்று கால பூஜைகள் மட்டுமே நடக்கின்றன.அறநிலையத் துறையினர் கூறியதாவது:தண்ணீர் மந்திரிக்கும் சொப்பு ஒன்று, ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். வழக்கமான மாதங்களில், 3,500 முதல், 4,500 மண் சொப்புகள் விற்பனையாகும். ஊரடங்கு தளர்த்தப்படும் போது, தேவைப்படும் என்பதால், பெருந்துறை அருகே, பெத்தாம்பாளையத்தில் உற்பத்தி செய்த, 4,500 மண் சொப்புகள் வாங்கி இருப்பு வைத்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar