உத்தர பிரதேசம்: பிரயாக்ராஜ், கங்கை தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு, அகில பாரதிய பரிஷத் அமைப்பின் தலைவர் நரேந்திர கிரி ஜூனா அகாரா அமைப்பின் பொதுச்செயலர் ஹரி கிரி அகியோர் சாதுக்களுடன் சேர்ந்து புனித நீராடினர். கங்கை கரையோரம் கைகளில் கட்டும் புனித கயிறு விற்பனை செய்யப்பட்டது.