திருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் கடலில்நீராடி வழிபடுவார்கள். பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. திருச்செந்துார் முருகன்கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் கடலில்நீராடி வழிபடுவார்கள். பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.