திருப்பூர்: திருப்பூர், அருகே, அவிநாசி கவுண்டம்பாளையம் மாகாளியம்ன் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்ன் அருள்பாலித்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.